Blogger news

Monday 16 January 2017

#அஞ்சி_அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
#அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

4 comments:

  1. நன்றி அய்யா

    ReplyDelete
  2. சிறப்பான சில வரிகளின் பகிர்வு. பாடலை மனதில் முழுமையாக ஒருமுறை பாடிக்கொண்டேன்.

    ReplyDelete
  3. அஹ்ஹா... நன்றி தலைவா உங்கள் வழியில் நான் பயணம் செய்கிறேன் என்னுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் Latest Tamil News

    ReplyDelete